Sunday, March 7, 2010
மூலை தேடி
அறை மூலை சிம்மாசனம்,
அசைவற்ற நான், எறும்பொன்று
கடித்து கவனம் கலைத்தது,
பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.
வழியில் அமர்ந்து விட்டேன் போலும்
நீயும் என்னை மன்னித்துவிடு.
நகர்கிறேன்,
வேறு மூலை தேடி!!
Subscribe to:
Posts (Atom)
