Sunday, March 7, 2010

மூலை தேடி


அறை மூலை சிம்மாசனம்,
அசைவற்ற நான், எறும்பொன்று
கடித்து கவனம் கலைத்தது,
பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை.
வழியில் அமர்ந்து விட்டேன் போலும்
நீயும் என்னை மன்னித்துவிடு.
நகர்கிறேன்,
வேறு மூலை தேடி!!


3 comments:

Unknown said...

Very nice, ya me to searching a corner ha ha....
Good keep going....

பிரவின்ஸ்கா said...

good nanaba..

-pravinska.

சுபஸ்ரீ இராகவன் said...

அழகான பகிர்வு