Sunday, March 7, 2010

இசை பருப்பு 1

சினிமா பாடல்கள் பற்றி எழுத சொல்லி நண்பர் சொன்னார். நான் ஒன்றும் அவ்வளவு எழுதி களைத்தவனும் அல்ல, பாடி களைத்தவனும் அல்ல. ஏன் என்னை எழுத சொல்கிறார் என்று யோசிக்கிறேன். கல்லூரி நாட்களில் விடுதியில் சக நண்பர்களுடன் பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருப்பேன். அது சோம்பேறித்தனத்தின் ஒருவகை வெளிப்பாடு என்பது புரியாமல், நான் ஏதோ இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதாக தவறாக புரிந்து கொண்டார், நானும் அதை நிரூபிப்பது போல சினிமா பாடல்கள் பற்றி அவ்வப்போது உளறும் வார்த்தைகளில் ஏமாந்து விட்டார். so sad :). ஒரு

No comments: