Wednesday, November 11, 2009

...........................

பன்னிரண்டு வருடம் காத்திருந்து
மாதமொன்று மலையில் தவமிருந்து
உனக்காக ஒரு குறிஞ்சி மலர்
எளிமையாய் சொன்னாய் நிறம்
பிடிக்கவில்லை யென்று, ஆம்
நியாயம் தானே, பிடிக்காத
நிறத்தில் மலர் எப்படி
சூடுவது!!! நியாயம் தானே!!

2 comments:

நட்புடன் ஜமால் said...

பிடிக்காத
நிறத்தில் மலர் எப்படி
சூடுவது! ‘மலரை’

அருமை.

பிரவின்ஸ்கா said...

fine...

- pravinska.