Friday, April 10, 2009

நம்பிக்கையின் உச்சம்

வறுமை சூழலாலும்
மறையும் இன்பத்தாலும்
மயக்கும் விழியாலும்
வெறுக்கும் உலகாலும்
உடையாது நிற்கும்
களம்மாறும் இளைஞன்
நம்பிக்கையின் உச்சம்!!!

No comments: