Friday, April 10, 2009

பயணம்

பாதை மாறலாம்
கடினம் ஆகலாம்
கவலைகள் புகலாம்
வேறுபாதையும் தோன்றலாம்
மகிழ்ச்சியும் வரலாம்
வராமல் போகலாம்
பயணம் தொடரும்
ஒருநாள் முடியும்!!!

2 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம்...

நல்லதொரு முயற்சி...


கவிதை அருமை...

-குமாரு said...

மிக்க நன்றி